சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

7 மாதமாக அலைய வைக்கும் போலிஸார் - கதறும் பெற்றோர்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனது வீட்டு வாசற் தளத்துக்கு முன்பாக கடந்த ஆறாம் மாதம் மூன்றாம் திகதி இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு இம்மாதம் 21 ஆம் திகதி வரை கொளையாளியை மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தையினர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளனர்,

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற படுகொலையை சம்பவத்தினை ஏராவூர் பொலிஸார் விசாரணை செய்து அறிக்கைகள் வழங்கப்படாத காரணத்தினால் மீண்டும் குறித்த துப்பாக்கிச்சூடு விசாரணையை கரடியனாறு பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தாங்கள் அலைந்து திரிவதும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்றைய தினம் கௌரவ நீதிபதி, துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடத்தில் எந்த துப்பாக்கியால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸாரிடம் வினவியபோது பொலிஸாருக்கு எந்த துப்பாக்கியால் சுட்டது என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதன்போது கோபமடைந்த பாலசுந்தரத்தின் தந்தை துப்பாக்கி எதுவென்று தெரியாத ஒருவருக்கு எவ்வாறு துப்பாக்கியை வழங்கினார்கள் என்பது வேதனை குறிய விடயம்இதனால்தான் இவ்வாறான சம்பவம் நடைபெறுகின்றது.

கைத்துப்பாக்கியால் சுட்டாரா அல்லது பெரிய துப்பாக்கியால் சுட்டாரா அல்லது கைக்கொண்டால் சுட்டார் என்று கூட தெரியாத அளவுக்கு மட்டக்களப்பு பொலிஸார் நடந்து கொள்ளும் விதம் மிகவும் வேதனை அளிப்பதாகவும் தங்களது மகனது கொலைக்கான நீதியை மறைப்பதற்கு பொலிஸார் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

  • 469
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads