சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

கண்டாவளை பிரதேசத்திலுள்ள கரையோரப் பகுதிகளில் உவர் நீர் தடுப்பணைகள் இல்லாத வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாற்றமடைந்து வருகின்றன

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் சுமார் 16 கிலோமீட்டர் வரையான கரையோரப் பகுதிகளில் உவர்நீர்த் தடுப்பணையின்மையால்   பெருமளவான வயல் நிலங்கள்  உவர் நிலங்களாக மாறி வருவதாகவும் உவர் நீர்த்தடுப்பனை அமைத்து தருமாறும்  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திலுள்ள கரையோரப் பகுதிகளில் உவர் நீர் தடுப்பணைகள் இல்லாத காரணத்தினால் கடல்நீர் உட்புகுந்து பெருமளவான வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாற்றமடைந்து வருகின்றனகுறிப்பாக ஆரம்ப காலத்தில் இருந்து பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த காணிகள் இவ்வாறு உவர் நிலங்களாக மாறி இருப்பதாகவும் விவசாயிகள் சுட்டிக்கட்டியுள்ளனர்குறித்த பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வாறு உவர் பரம்பலுக்கு உள்ளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் தங்களுடைய பிரதேசத்தின் கரையோரப் பகுதிகளில் சுமார் 16 கிலோமீட்டர் நீளமான பகுதி கடற்கரையோரப் பகுதிகளாக கானப்படுகின்றன என்றும் இப் பகுதிகளுக்கு உவர்நீர்த் தடுப்பணைகளை விரைவாக அமைத்துத் தருமாறு கோரியுள்ளனர்இவ்வாறு சுமார் 16 கிலோமீட்டர் நீளமான உவர்நீர்த் தடுப்பணை அமைத்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாவட்ட உயர் நிலை அதிகாரிகளிடம் கண்டாவளை பிரதேச விவசாயிகளால் குறித்த கோரிக்கையானது கடந்த 28ம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

  • 529
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads