சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

மூன்றாவது பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 1.4 விதமானோர் மாத்திரம் மூன்றாவது  பைசர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டிருப்பதாக  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் covid -19 தடுப்பூசிஏற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கும் போது தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றாவது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றனஇந்த மூன்றாவது ஊசியினை 1.4 வீதமான மக்கள் மாத்திரமே பெற்றுள்ளனர். அதாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் பலர் ஆர்வங் காட்டவில்லை. இது தொடர்பாக ஆராய்ந்த போது கடந்த காலத்தில் போடப்பட்ட ஊசிகள் கிராம மட்டங்களில் சென்று போடப்பட்டது. அது போலவே வீடுகளுக்குச் சென்று போடுவதையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் குறித்த ஊசியை அவ்வாறு வழங்க முடியாது ஒரே தடவையில் ஆறு பேருக்கான ஊசி ஏற்ற வேண்டும் கிராமங்களிலே கொண்டுசென்று போடுவதற்கு குளிரூட்டி வசதிகள் இல்லை அத்துடன் உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறையும் காணப்படுகின்றது.ஆகவே தற்போது வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை போன்றவற்றிலும் இந்த ஊசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டவர் மாவட்டத்திலேயே 81 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றுள்ளனர் 66 வீதமான மக்கள் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றிருக்கிறார்கள் மூன்றாவது தடுப்புசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. இதுவரை 1.4 வீதமானவர்கள்மாத்திரமே இதனைப் பெற்றுள்ளனர்.அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்புசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் 53 வீதமான மாணவர்கள் தடுப்புசிகளை ஊசிகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்

  • 538
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads