சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

ஒரு ஆளுமையற்ற தலைமையைக் கொண்டு வந்தமைக்கு நாங்கள் வெட்கப்படுகின்றோம்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு ஒரு ஆளுமையற்ற தலைமையைக் கொண்டு வந்தமைக்கு நாங்கள் வெட்கப்படுகின்றோம் என   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  உறுப்பினரும் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளருமான இராஜ்குமார்-சிந்துஜன்  தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் மாந்தை கிழக்கு பிரதேச உபதவிசாளருமான சிந்துஜன் கருத்துத் தெரிவிக்கும் போது முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் தவிசாளர் பெருமளவான காணிகளை அடாத்தாக ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அந்த காணிகளுக்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இவ்வாறு காணிகளை ஆக்கிரமித்தள்ளமை மற்றும் அரசியல் செல்வாக்கில் சட்ட ரீதியற்ற ஆவணங்களை பெற்றுள்ளமை தெடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டு இது தொடர்பான விசாரணை கூட இடம்பெறுகின்றது.

இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதுடன் இது மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளாகும் அத்தோடு அதிகாரிகள் மீது சேறு பூசுகின்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார் என தெரிவித்துள்ளார்.இதே வேளை பெருமளவான காணிகளை பொதுமக்களுக்கு வழங்குவதாக துப்பரவு செய்து அவற்றை கையகப்படுத்தி வைத்திருப்பது தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.  இந்த குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்காக சில அதிகாரிகள் மீது சேறுபூசும் இந்த நடவடிக்கைய முன்னெடுத்திருக்கின்றார்.

அன்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தங்களுடைய காணிகளுக்கு ஆவனங்களை பெறுவது தொடர்பிலேயே கதைத்தார்களே தவிர வனவள திணைக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து காணியற்ற மக்களுக்கு வழங்குவது தொடர்பில் எதனையும் பேசவி்ல்லை இவர்களின் போலி ஆவணங்களுக்கு சட்டத்தரணி சுமந்திரன் சரியான கருத்தை கூறியிருந்தார் என்றும் கட்சியின் செயற்பாட்டாளரும் சிவபுரம் சனசமூக நிலையத்தின் தலைவருமான வி.தியாந்தன் தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  • 739
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads