சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண்

முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான முறிகண்டி பிரதேசத்தில் இவ்வாறு பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்தன.இந்த நிலையில் குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சேவையை விஸ்தரிக்கும் வகையிலு்ம, குற்ற செயல்களை கட்டுப்படுத்தம் வகையிலும் குறித்த புதிய காவல் அரண் இன்று திறந்து வைக்கப்பட்டது.நாடு முழுவதும் புதிய காவல் நிலையங்களை அமைக்கும் சுபீட்சத்தை நோக்கி எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குறித்த காவல் நிலையமானது இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குறித்த காவல் நிலையத்தின் ஊடாக பல்வேறுபட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைக்குட்படாத அனைத்து விசாரணைகளும், சேவைகளும் வழங்கப்படவுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.குறித்த பொலிஸ் காவலரணினை வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ஜெகத் பலிகக்கார திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கலும் திலகரட்ண, மாங்குளம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிரிந்த உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், சந்தன என்ற பொலிஸ் சாஜன் குறித்த காவலரணிற்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை, குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தம் வகையிலும், குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் சுற்று காவல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் வரவேற்றுள்ளனர்.இதுவரை காலமும் குறித்த பகுதி மக்கள் பல்வேறுபட்ட முறைப்பாடுகளிற்காக மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதற்காக 25 கிலோ மீட்டர்வரை பயணிக்க வேண்டி ஏற்பட்டதுடன், அதிக நேரத்தையும், செலவினையும் எதிர்கொண்டனர். இந்த காவல் அரண் அமைக்கப்பட்ட நிலையில் சாதாரணமாக தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினைகளை உடன் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதுடன். ஏனையை சேவைகளிற்கு வசதியாகவும் அமையும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்ட பகுதிக்கு அண்மித்த பகுதியிலேயே அண்மையில் 36 வயதுடைய குடும்பத்தர் அவரது மனைவியின் துணையுடன் அவரது காதலரால் அடித்து கொலை செய்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

  • 605
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads