சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  7395 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பூ, பழங்களுடன் கத்தியும் வாங்கிச்சென்ற காதலன்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த ரூபேஷ்குமாருக்கும் அதே மாநிலத்தில் ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த துளசிக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.   கடந்த மார்ச் மாதம் முதல் இவர்கள் காதலித்து வந்திருக்கிறார்கள்.  

இவர்களின் காதல் விவகாரம் துளசியின் பெற்றோருக்கு தெரிய வர இருவரையும் பிரிக்கும் நோக்கத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்து உள்ள பிள்ளகளத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலை வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  துளசி பணிக்கு வந்த போது காதலன் ரூபேஸ்குமாரையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். 

இருவரும் நூற்பாலையில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தனித்தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.   நேற்று இருவரும் தொழிற்சாலைக்கு சென்று விட்டு வந்த நிலையில் திருமணம் குறித்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   துளசி பெற்றோர்கள் சொல்லும் மாப்பிள்ளை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்ல கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.

பூ , பழங்கள் வாங்கிக்கொண்டு அந்த பையில் ஒரு கத்தியையும் வைத்துக்கொண்டு மீண்டும் துளசியை சந்திக்க சென்றிருக்கிறார் ரூபேஷ்குமார் . திருமணம் செய்வது குறித்து மீண்டும் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட,  அப்போது துளசி பிடிவாதமாக பெற்றோர் சொல்லும் நபரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்ல,   பூ, பழங்களுக்கு இடையே வைத்திருந்த கத்தியை எடுத்து மார்பு கழுத்து வயிறு என்று ஒன்பது இடங்களில் சரமாரியாக குத்தி இருக்கிறார்.

  • 529
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads