சினிமா செய்திகள்
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தர
" உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிர
முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படம் வெளியிட்டார் யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் முன்னழகை முன்பு பார்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் இன்று (15-122-2021)நடைபெற்ற பொது மண்டபத் திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் சிவபுரம் பகுதியில் கடந்த சில நாட்களா வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது தொடர்பாக எங்களுடைய கவனத்திறகு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் கடந்த காலங்களிலே ஆயுத வழியில் வன்முறைகளுக்கு ஊடாக நாங்கள் பெரும் அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்து இருக்கிறோம்.ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகளுக்கு அழிவுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை.  ஆரம்பத்தில் நாங்கள் ஆயுதம் தூக்கி போராடியவர்கள் தான் அதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்பதால் அரசியல் நீரோட்டத்தில் இறங்கி எமது பணிகளை செய்து வருகினன்றோம்.

இப்போது நீங்கள் எங்களுடன் அணிதிரள்வீர் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.நாங்கள் ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்தி போராடி போராடியவர்கள் ஒரு காலகட்டத்தில் அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்த ஆயுதப் போராட்டம் திசை திரும்பி வன்முறையை நோக்கி நகர்ந்ததால் பலவீனப்பட்டு போய்விட இதற்கு பொருத்தமான தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்தம் நமக்கு கிட்டியது. அதை நாங்கள் ஏற்றுக் கொண்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றோம்.அதாவது நாங்கள் முட்டையை சாப்பிட வேண்டுமாக இருந்தால் முட்டையை உடைத்து அதன் உள்ளே இருக்கின்ற உள்ளீட்டை சாப்பிட வேண்டும் மாறாக முட்டையை உடைத்து தரையில் ஊற்ற முடியாது.ஆகவே கடந்த கால போராட்டம் என்பது முட்டையை உடைத்து தரையில் வீசுவது போல இருந்துள்ளது.சமூகத்துக்குள் தலைதூக்கி இருக்கின்ற வன்முறை சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியமாகும். அந்த வகையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் நான் போலீசாரிடம் தெரிவித்து நிற்கின்றேன் குறித்த இடத்தில் ஒரு போலீஸ் காவலரன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் இராணுவத்தினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகள்  மேற்கொள்ளுமாறு நான் கேட்கவுள்ளேன்.   கடந்த காலங்களில் வன்முறைகள் தலைவிரித்தால் எமது மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு வாழ்ந்தனர்.

  இனிமேல் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தேவை இல்லை நாங்கள் ஒரு அரசியல் நகர்வு ஊடாக எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு  தீர்வுகளை கண்டு கொள்ளலாம். அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் அமைச்சரவை மட்டத்திலேயே கலந்துரையாடி அதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 695
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads