சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8225 news
  •  ·  5 friends
  • I

    9 followers

குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தாயும் தற்கொலை

கரூர் மாவட்டம் பாலவிடுதி செம்பியாநத்தத்தை அடுத்து உள்ளது பூசாரிபட்டி. இந்த கிராமத்தில் வசிப்பவர் சக்திவேல். டெக்ஸ்டைல் தொழிலாளியான, இவருக்கும் தவளைவீரன் பட்டியை சார்ந்த சரண்யாவிற்கும், கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கனிஷ்கா (6 வயது) புவிஷா ( 3 வயது) மகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என சரண்யா கணவரிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு தனது இரு பெண் குழந்தைகளுடன் வெளியில் வந்த சரண்யா, கணவருக்கு சொந்தமான 50 அடி ஆழம் கொண்ட அவர்களுடைய கிணற்றில் குழந்தைகளை தண்ணீரில் வீசி விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியையும், குழந்தைகளையும் காணாத கணவர், அக்கம், பக்கம் தேடியும் கிடைக்காததால் கிணற்றை பார்த்த போது, அவர்கள் தண்ணீரில் மிதந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர்கள் 50 அடி ஆழ கிணற்றில் இறங்கி உடல்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் மனைவி, மகள்கள் கிணற்றிக் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால், வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா, அல்லது வேறு யாரேனும் கிணற்றில் தள்ளி கொலை செய்தார்களா என்பது குறித்து போலீசாரும், குளித்தலை கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 626
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads