Category:
Created:
Updated:
இலங்கையில் மேலும் 204 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் இன்று 745 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 563,265 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10,378 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,040 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 14,305 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.