Category:
Created:
Updated:
மாவீரர் நாளான இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.