சினிமா செய்திகள்
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது என சிரேஸ்ட சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது என சிரேஸ்ட சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றையதினம் கிட்டத்தட்ட 3 மணித்தியாளங்கள் எங்களுடைய விண்ணப்பங்கள் நீதிமன்றினாலே பரிசீலிக்கப்பட்டு இரு தரப்பினருடைய வாதங்களும் மான்புமிகு நீதிபதியினாலே செவிமடுக்கப்பட்டன. முடிவிலே நான் வழங்கிய கட்டளை சட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தை தெரிவித்த நீதவான் அவர்கள், அதை இரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ வேண்டிய தேவை இருப்பதாக தான் கருதவில்லை என்று தீர்ப்பளித்திருக்கின்றார்.அதே நெரத்திலே, ஆலயங்களிலே அதாவது வழிபாட்டிடங்களிலே எமது மக்கள் தங்கள் விருப்பத்தின் பிரகாரம் சென்று மத அனுஸ்டானங்களிலே ஈடுபடுவதற்கு இந்த கட்டளையில்எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.அந்த அடிப்படையிலே, இந்த கட்டளை தொடர்பிலே நாங்கள் சொல்லக்கூடியதெல்லாம் இந்த கட்டளையை மாற்றி அமைப்பதற்கு அல்லது இரத்து செ்வதற்கு நாங்கள் எங்களால் இயன்றவரையிலே முயற்சி எடுத்திருக்கின்றோம்.எதிர்வாதிகளாக நீதிமன்றுக்கு வந்தவர்களும், இந்த விடயத்திலே கட்டையை செய்திருக்கின்றார்கள். நீதிமன்றம் தன்னுடைய கடமையை செய்திருக்கின்றது. அப்படிதான் இந்த முழு விவகாரத்தையும் இந்த வழக்குகள் தொடர்பிலே நாங்கள் பொறுப்புள்ள சட்டத்தரணிகளாக பார்க்கவேண்டி இருக்கின்றது.பொதுவாக மக்கள் கூடுகைக்குக்கின்றதா என ஊடகவியலாளர் இதன்போது வினவினார்.அதற்கு பதிலளித்த அவர், அதுதான் தடையாக உள்ளது. மாவீரர் நிகழ்வு தொடர்பாக எந்தவித ஒன்றுகூடல்களும் இருக்க கூடாது என்பதுதான் கட்டளை. அதை புரிந்துகொள்வதில் எங்களுக்கு எந்த கஸ்டமும் இருக்காது என்று நினைக்கின்றேன். மாவீரர் நினைவாக ஒன்று கூடல் தடுக்கப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

  • 591
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads