சினிமா செய்திகள்
’லால் சலாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டம் இடப
பிக்பாஸ் சீசன் 7 இல் கலக்கப்போகும் போட்டியாளர்கள்
அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தான். இந்த சீசனுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து யார் யாரெல்லாம் போட்டியாள
அழகு சாதன பிராண்டிற்கு அதிபதியானார் நயன்தாரா
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, 9ஸ்கின் என்ற அழகு சாதன பிராண்டை உருவாக்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியான நி
ரசிகரின் உயிரிழப்பிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் சூர்யா
சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர
பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்
1980களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின்
அனிருத்திற்கு நடிகர் விஜய் கொடுத்த அன்பு பரிசு
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர், அனிருத். இவர் இசையமைத்த ஜவான் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் 1000 கோடியை
ஓடிடியில் ரிலீஸ் ஆனது கிக் திரைப்படம்
நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடித்திருக்கும் அடுத்த திரைப்படமான ‘கிக்’
'' அரண்மனை 4'' பட முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சுந்தர் சி. இவர் மின்சார கண்ணா, அருணாச்சலம், பிஸ்தா, அன்பே சிவம்,  நான் ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்க
 வைரலாகி வருகறுது  'அனிமல்' படத்தின் டீசர்
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிம
மார்க் ஆண்டனி வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்
கல்யாண வயதை தாண்டியதனால என்னமோ விரக்தியில் ஏது பண்ணுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சிலர் சுற்றித் திரிகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது விஷாலும
முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங
சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி
மகளாக நடித்தவருடன் ஜோடி போடுவது, மனைவியாக நடித்தவர் அம்மா கேரக்டரில் நடிப்பது போன்ற எத்தனையோ விஷயங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் விஜய் சேதுபதி இதில்
Ads
 ·   · 6728 news
  •  · 5 friends
  • I

    9 followers

அமீரகத்தில் கொரோனா பாதிப்பு- ஒரே நாளில் 2 ஆயிரத்தை கடந்தது

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் கடந்த 24 ஆம் தேதி குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்க அதிபரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர், குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.

 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டு ஊடகத்தினரின் கேள்விகளுக்கும் அதிபர் ஜோ பைடன் பதிலளித்தார்.

 

இரு நாடுகளைச் சேர்ந்த ஊடகத்தினரையும் ஒப்பிட்டு பேசிய ஜோ பைடன், அமெரிக்க ஊடகத்தினரை விட இந்திய ஊடகத்தினர் சிறப்பாக நடந்து கொண்டனர் என்று குறிப்பிட்டார். ஜோ பைடனின் இந்த கருத்து அமெரிக்க ஊடகத்தினரிடையே பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அமெரிக்க ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், ஜோ பைடனின் கருத்து வருத்தத்திற்குரியது என்று தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் அமெரிக்க ஊடகத்தினரை வெள்ளை மாளிகை சமாதானப்படுத்தி உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமெரிக்க ஊடகத்தினரை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி அந்த கருத்தை கூறவில்லை” என குறிப்பிட்டார்.

 

அப்போது ஜென் சாகியிடன் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர், எல்லைகள் அற்ற ஊடகத்தினர் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, ஊடக சுதந்திரத்தில் இந்திய ஊடகம் உலக அளவில் 142 வது இடத்தில் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இந்திய ஊடகத்தினருடன் ஒப்பிடும்போது அமெரிக்க ஊடகத்தினரைப் பற்றி ஜோ பைடன் எப்படி அவ்வாறு சொல்லலாம் என்று கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதிலளித்த ஜென் சாகி, ஜோ பைடன் கடந்த 9 மாதங்களில் சுமார் 140 முறைகளுக்கும் அதிகமாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளார். ஊடக சுதந்திரத்தையும், ஊடகத்தினரையும் அவர் பெரிதும் மதிக்கிறார் என்று என்னால் சொல்ல முடியும். கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க ஊடகத்தினர் எழுப்பிய சில கேள்விகள், அன்றைய நிகழ்வுக்கு பொருத்தமானதாக இல்லை என்று ஜோ பைடன் குறிப்பிட்டார். இதை தான் அவர் சொல்ல நினைத்தார் என்று கூறினார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 581
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads