சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8223 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மாமியாரை அடித்தே கொன்ற மருமகள்

திருப்பூர் திலகர் நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவரது முதல் மனைவி மயங்காத்தாள். குழந்தை இல்லாத நிலையில், பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். ராமசாமி சகுந்தலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.

இவர்களுக்கு கார்த்தி, சரவணக்குமார் என இரண்டு மகன்கள்.  சகுந்தலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், ராமசாமி தனது முதல் மனைவி மயங்காத்தாளை அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்.

மூத்த மகன் கார்த்திக்கு, அதே பகுதியை சேர்ந்த பிருந்தா என்பவருக்கும் இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். கார்த்தியின் தம்பி சரவணக்குமார், பிருந்தாவின் தங்கை லாவண்யாவை காதலித்தாகக் கூறப்படுகிறது. இருவருக்குமிடையே திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.  

சரவணக்குமார் தனது அண்ணி பிருந்தாவின் தங்கையை பேச வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இது பிருந்தாவின் பெற்றோர் மற்றும் தம்பிக்கு தெரியவந்தது. இது தொடர்பாக பேச ராமசாமி வீட்டிற்கு சென்றுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது, மயங்காத்தாள், கார்த்தி, சரவணக்குமார் மற்றும் பிருந்தா, அவரது தம்பி சுஷாந்த், தந்தை அன்பழகன், உறவினர் ஸ்ரீராம் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் மருமகள் பிருந்தா கீழே தள்ளியதால் மயங்காத்தாள் மரக்கட்டிலில் மோதி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மயங்காத்தாள் உயிரிழந்தார்.

மயங்காத்தாளின் கணவர் ராமசாமி அளித்த புகாரின் பேரில், மருமகள் பிருந்தா (வயது 26), தம்பி சுஷாந்த், உறவினர் ஸ்ரீராம், பிருந்தாவின் தந்தை அன்பழகன் ஆகியோர் மீது  வேலம்பாளையம் போலீஸார் ஆறு பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • 755
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads