Category:
Created:
Updated:
இலங்கையில் நேற்றைய தினம் (31) நாட்டில் மேலும் 67 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தற்போது உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,508 ஆக அதிகரித்துள்ளது.
இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 308,839 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 278,910 ஆக அதிகரித்துள்ளது.