சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8218 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மனைவியின் உடலில் 16 இடங்களில் சூடு வைத்த கணவன்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் அடுத்த எம்.தண்டா கிராமத்தில் பழனிசாமி என்பவரின் மகன் பாண்டியன் என்பவருக்கும் பத்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் சஞ்சனா என்ற மகளும், 3 வயதில் பவன் என்ற மகனும் உள்ளனர்.  பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முதல் மனைவி இறந்ததை மறைத்து கலைவாணியை திருமணம் செய்ததால் அதை அறிந்த கலைவாணிக்கும் அவரது கணவரான பாண்டியனுக்கும் அடிக்கடி குடும்ப தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது.

தனது கணவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக பென்னாகரம் அடுத்த நெருப்பூரை சேர்ந்த வேறு ஒருவருடன் திருமணமான கவிதா என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்தது தெரிய வந்தது. இதை தட்டி கேட்ட தன்னை வேறு பல ஆண்களுடன் தொடர்ப்புபடுத்தி தன்னையும், தனது குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி தனது தாய் வீட்டிற்க்கு துறத்தி விட்டார்.  பின்னர் ஊர் பொது மக்கள் சமாதானம் செய்து தன்னை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது கணவர் பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர்கள் தனக்கு வலுகட்டாயமாக குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மயக்கமடைய  செய்தனர். லேசான மயக்கத்தில் இருந்த நிலையில் தன்னுடைய கை, கால், மார்பகம் மற்றும் பிறப்பு உறுப்பு உள்ளிட்ட உடல் முழுவதும் 16 இடங்களில் சூடு வைத்து துன்புறுத்தினார். அப்போது தனது அலறல் சத்தம் கேட்ககூடாது என்பதற்காக கை, கால்களை கட்டிவைத்தும், வாயில் துணி வைத்து இறுக்கமாக கட்டிவிட்டனர். பின்னர் சுமார் 1 மணி நேரம் கழித்து அவர்களே கயிற்றை அகற்றிய பின்பு இது சம்மந்தமாக யாரிடமாவது கூறினால் உன்னையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். எனது கணவர் வீட்டில் யாரும் இல்லாத போது எனது தாய் வீட்டிற்கு தப்பி சென்று எனது பெற்றோரிடத்தில் நடந்த சம்பவத்தை தெரிவித்தேன்.

பெற்றோர்கள் தன்னை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாகவும், இதுகுறித்து காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவர் பாண்டியன் அவரது பெற்றோர்கள் மற்றும் தகாத உறவு வைத்துள்ள கவிதா மீதும் உரிய நடவடிக்கை எடுத்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் தெரிவித்தார்.

  • 626
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads