சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  7519 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சிகிச்சை பெற்று கொரோனாவில் இருந்து மீண்டாலும் 3 மாதங்களுக்கு அறிகுறி இருக்கும்

 கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு டெலிகவுன்சிலிங் மூலம் ஆலோசனைகளும் தேவைப்படுவோருக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வல்லுனர்கள் ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். இதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் 48.2 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மீண்டவர்கள். மற்றவர்கள் வீட்டு தனிமையில் இருந்தவர்கள்.

மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் 34 சதவீதம் பேர் இணை நோய்களுடன் காணப்பட்டனர். அதில் 23 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி, 19 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 3.2 சதவீதம் பேருக்கு இதயநோய், 1.1 சதவீதம் பேருக்கு ஆஸ்துமாவும் இருந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் இருமல், மூச்சு பிரச்சினை, உடல் சோர்வு, தூக்கமின்மை, பசியின்மை, உடல் எடை குறைவு, முடி உதிர்தல், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள்.

குணமடைந்த பிறகும் அறிகுறிகள் இருப்பதாக புகார் தெரிவித்தவர்களில் 57 சதவீதம் ஆண்கள், 43 சதவீதம் பேர் பெண்கள் ஆகும். இவர்களில் 45 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 40 சதவீதம் பேரும், 30 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 24 சதவீதம் பேரும் தொடர் அறிகுறிகளால் இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்தவர்களில் 4 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு அவர்களில் 4 சதவீதம் பேருக்கு குணமடைந்த பிறகு அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களை விட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டவர்களிடம் தான் கொரோனா அறிகுறி அதிகமாக உள்ளது. தொடர்ந்து இந்த அறிகுறிகள் 3 மாதம் வரை இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

  • 545
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads