சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8218 news
  •  ·  5 friends
  • I

    9 followers

விவசாயிகள் உரமின்றி தவிக்கின்றனர்

அரசாங்கத்தின் திட்டமற்ற செயலினால் நாட்டுக்கே உரமூட்டுகின்ற விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்க தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள், தொழிலின்றி வறுமை நிலையில் உள்ள தொழிலாளர் குடும்பங்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் என சுமார் 2,500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதகிருஸ்ணன் அவர்களின் நிதியில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றனர்.

அக்கரபத்தனை பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயல் திட்டம் இன்று (27) புஸ்பா விஸ்வநாதன் தலையமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கப்பல் எரிந்ததன் காரணமாக இன்று மீனவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இரசாயன உரம் தடை செய்யப்பட்டதன் காரணமாக விவசாயிகள் இன்று பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் இன்று உரம் இல்லாததன் காரணமாக விவசாய பாதிக்கப்பட்டு அவர்களின் முழு குடும்பமும் நடுத்தெருவுக்கு வரும் நிலை உருவாகியுள்ளன.

தோட்டத்தொழிலாளர்களை பொறுத்த வரையில் இரசாயன உரம் இல்லாததன் காரணமாக இன்று தேயிலை கொழுந்து குறைவடைந்துள்ளது. விவசாயத்துறையினருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதன் மூலம் பல பிரச்சினைககளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  • 551
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads