சினிமா செய்திகள்
அற்புத நடிகர் ஜே.பி சந்திரபாபு
ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.சந்திரபாபு பிறந்தது தூத்துக்க
சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆக
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி காலமானார்
புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும்
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 48.. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத
'ரெய்டு 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜய் தேவ்கன் (: Ajay Devgn) தற்போது நடித்து முடித்துள்ள ரெய்டு 2 திரைப்படம், 2025 மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
தங்கும் விடுதியாக மாறியது மம்மூட்டியின் வீடு
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். பிரபல நடிகர்கள் வசிக்கும் இந்தப்
விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ்?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னைய
விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ்?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னைய
அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்
புஷ்பா 2 பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு
திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்
நேற்று நடந்த ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திஷா பதானி டான்ஸ் ஆடிய காட்சி கட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல்
இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போக அஜித் காரணமா?
அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்
வருத்தம் தெரிவித்தார் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் பேசி ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெ
Ads
 ·   ·  2758 news
  •  ·  1 friends
  • 2 followers

சோரம் போகும் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பதை விரும்பவில்லை - விந்தன்

......

தென்னிலங்கை அரசியல் தலைமைக்கு சோரம் போகும் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பதை விடுத்து மக்களின் நலனை முன்னிறுத்தி பயணிக்கும் தரப்பினருடன் அரசியல் பயணத்தை தொடரவிருப்பதாக சுட்டிக்காடியுள்ள கனகரட்ணம் விந்தன் தற்போதைய அரசு, படுகொல்லப்பட்ட உறவுகளுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமைத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -

தற்போதைய அரசு ஆட்சியை பிடிப்பதற்காக கூறிய உறுதிமொழிகளான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், வாடக்கு கிழக்கு இணைத சுயாட்சி உள்ளிட்ட பாகுபாடற்ற தீர்வுகளை வழங்க வேண்டும்.

வடக்குக்கான நிதி மேலதிகமாக கிடைத்துள்ளதை கூறி ஆட்சியாளர்களுக்கு கைக்கூலியாக இருப்பவர்களாகவே சிலர் இருந்து வருகின்றனர்.

மக்களின் வாழ்வை பகடையாக வைத்து தமது சுயநலன்களுக்காக சோரம் போய் பின்கதவால் தென்னிலங்கை அரசுகளுடன் கூடிக்குலாவும் கட்சியுடன் தொடர்ந்து இருப்பதற்கு நாம் விரும்பவில்லை.

நான் தமிழரசுக் கட்சியில் இணைந்தது முதல் இவ்வாண்டுவரை கிட்டத்தட்ட 40 வருடங்களாக ரெலோவில் பல பொறுபுகளில் இருந்து செயலாற்றினேன்.

தமிழ் அரசியல் பரப்பில் தேசியம் பேசி மக்களை ஏமாற்றி வாக்கு சுவீகரிக்கும் என்சார்ந்த ரெலோ கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு சோரம்போய் தமிழ் வேட்பாளரை தோற்கடித்தனர்.

அபிவிருத்தி என்னும் பெயரில் பல கோடிகளை ஏப்பமிடுள்ளனர்.

குறிப்பச்க சர்வதேச நாணய நிதியத்தின் பணத்தில் இருந்தே ரணிலிடமிருந்து கையூட்டல் பெற்றனர்

சம்பந்தன் காலத்திலும் இவ்வாறு பல கோடிகளை பெட்டி பெட்டியாக பெற்றிருந்தனர்.

இதற்கான ஆவணங்களும் இருக்கின்றன.

பின்கதவால் அரசியல் வாதியாக நாம் செயற்பட விரும்பவில்லை.

தமிழ் மக்களின் ஒற்றுமையை வளர்க்கவென கட்டிய சங்கு சின்னத்தை சிதைத்தவர்கள்.

நான் சார்ந்த கட்சி ரெலோவாக இருக்கும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பல ஆயிரம் மக்களை கொன்று சூறையாடிய கட்சி அனுர தலைமையிலான வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரித்த கட்சிக்கு கையுயர்த்தியது ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழீழம் கேட்டோம் சுய உரிமை கேட்டோம் அனைத்தையும் இழந்தோம். இன்று வடக்குக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது என்று கூறி அக்கட்சிக்கு ஒத்தூதுகின்றீர்கள்.

எமது தமிழ் பத்திரிகையாளர்கள் பலபேர் கொலை செய்யப்பட்டு இதுவரை தீர்வு கிடைகவில்லை. ஆனால் தமது உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட

பட்டலந்த விவகாரத்துக்கு ஆணைக்குழு அமைக்கின்றார்கள்.

அநுர அரசு நாட்டையும் மக்களையும் சமமாக நேசிப்பதாக இருந்தால் வடக்கு கிழக்கில் இறந்த ஊடகவியலாளர் களுக்கும் முள்ளிவாய்க்கால் பலிகளுக்கு, அடாத்தான ஆக்கிரமிப்புக்கள், போன்றவற்றுக்கும் நீதி தாருங்கள் என்றும் வலியுறுத்தினார்.

  • 430
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads