சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  2941 news
  •  ·  1 friends
  • 2 followers

சோரம் போகும் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பதை விரும்பவில்லை - விந்தன்

......

தென்னிலங்கை அரசியல் தலைமைக்கு சோரம் போகும் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பதை விடுத்து மக்களின் நலனை முன்னிறுத்தி பயணிக்கும் தரப்பினருடன் அரசியல் பயணத்தை தொடரவிருப்பதாக சுட்டிக்காடியுள்ள கனகரட்ணம் விந்தன் தற்போதைய அரசு, படுகொல்லப்பட்ட உறவுகளுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமைத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -

தற்போதைய அரசு ஆட்சியை பிடிப்பதற்காக கூறிய உறுதிமொழிகளான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், வாடக்கு கிழக்கு இணைத சுயாட்சி உள்ளிட்ட பாகுபாடற்ற தீர்வுகளை வழங்க வேண்டும்.

வடக்குக்கான நிதி மேலதிகமாக கிடைத்துள்ளதை கூறி ஆட்சியாளர்களுக்கு கைக்கூலியாக இருப்பவர்களாகவே சிலர் இருந்து வருகின்றனர்.

மக்களின் வாழ்வை பகடையாக வைத்து தமது சுயநலன்களுக்காக சோரம் போய் பின்கதவால் தென்னிலங்கை அரசுகளுடன் கூடிக்குலாவும் கட்சியுடன் தொடர்ந்து இருப்பதற்கு நாம் விரும்பவில்லை.

நான் தமிழரசுக் கட்சியில் இணைந்தது முதல் இவ்வாண்டுவரை கிட்டத்தட்ட 40 வருடங்களாக ரெலோவில் பல பொறுபுகளில் இருந்து செயலாற்றினேன்.

தமிழ் அரசியல் பரப்பில் தேசியம் பேசி மக்களை ஏமாற்றி வாக்கு சுவீகரிக்கும் என்சார்ந்த ரெலோ கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு சோரம்போய் தமிழ் வேட்பாளரை தோற்கடித்தனர்.

அபிவிருத்தி என்னும் பெயரில் பல கோடிகளை ஏப்பமிடுள்ளனர்.

குறிப்பச்க சர்வதேச நாணய நிதியத்தின் பணத்தில் இருந்தே ரணிலிடமிருந்து கையூட்டல் பெற்றனர்

சம்பந்தன் காலத்திலும் இவ்வாறு பல கோடிகளை பெட்டி பெட்டியாக பெற்றிருந்தனர்.

இதற்கான ஆவணங்களும் இருக்கின்றன.

பின்கதவால் அரசியல் வாதியாக நாம் செயற்பட விரும்பவில்லை.

தமிழ் மக்களின் ஒற்றுமையை வளர்க்கவென கட்டிய சங்கு சின்னத்தை சிதைத்தவர்கள்.

நான் சார்ந்த கட்சி ரெலோவாக இருக்கும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பல ஆயிரம் மக்களை கொன்று சூறையாடிய கட்சி அனுர தலைமையிலான வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரித்த கட்சிக்கு கையுயர்த்தியது ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழீழம் கேட்டோம் சுய உரிமை கேட்டோம் அனைத்தையும் இழந்தோம். இன்று வடக்குக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது என்று கூறி அக்கட்சிக்கு ஒத்தூதுகின்றீர்கள்.

எமது தமிழ் பத்திரிகையாளர்கள் பலபேர் கொலை செய்யப்பட்டு இதுவரை தீர்வு கிடைகவில்லை. ஆனால் தமது உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட

பட்டலந்த விவகாரத்துக்கு ஆணைக்குழு அமைக்கின்றார்கள்.

அநுர அரசு நாட்டையும் மக்களையும் சமமாக நேசிப்பதாக இருந்தால் வடக்கு கிழக்கில் இறந்த ஊடகவியலாளர் களுக்கும் முள்ளிவாய்க்கால் பலிகளுக்கு, அடாத்தான ஆக்கிரமிப்புக்கள், போன்றவற்றுக்கும் நீதி தாருங்கள் என்றும் வலியுறுத்தினார்.

  • 475
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads