சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8225 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஆடையின்றி ஒரு மணி நேரம் வீடியோ கால் பேச ரூ.700…

கொரோனா காலம் என்பதாலும், ஊரடங்கு விதிக்கப்பட்டதாலும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை செல்போன் இல்லாமல் இருப்பதில்லை. வேலை இல்லாமல் இளசுகள் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர்.

அப்படிப்பட்ட இளசுகளை கவர்ந்திழுக்க பெரிய நெட்வொர்க் ஒன்று ஆன்லைனில் சுற்றி வருகிறது. வாட்ஸ் அப் குழுக்களில் சேவல் குழுவில் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு சலுகை என்றொரு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

குறுந்தகவலில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் Video call Availabe என்ற குழுவிற்கு அழைத்து செல்லும், அதில் அழகான இளம்பெண்களின் புகைப்படங்கள் பகிரப்படும். அவர்களுடன் பேச ஒரு கட்டணமும், ஆடையின்றி வீடியோ கால் பேச ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு மணி நேரம் வீடியோ காலில் பேச 500 ரூபாயும்… ஆடையின்றி ஒரு மணி நேரம் வீடியோ கால் மூலம் பேச 700 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் முழுவதும் பெண்களின் சேவை கிடைக்க வேண்டுமா உடனே ரூ.3000 செலுத்த வேண்டும்.

இதை நம்பிய இளசுகள் பணத்தை செலுத்தியுள்ளனர். பத்தாகுறைக்கு இரண்டு பெண்களே உள்ளனர் முந்துங்கள் என குறுந்தகவல் அனுப்பி இளைஞர்களை உசுபேத்தியுள்ளனர்.

ஸ்பெஷல் ஆபர் என  300 ரூபாய் செலுத்தினால் போதும் என அறிவிப்பு வெளியிட.. 300 ரூபாய்க்கு பிகரா என இளசுகள் பர்சுகளை தடவி பணத்தை அளித்துள்ளனர். ஆனால் இந்த ஆன்லைன் விளையாட்டு பிறகு தான் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வந்தது.

பணம் செலுத்தியவர்கள் சேவல் குழுவில் இருந்து நீக்கப்படுகின்றனர். ஏன் என கேள்வி கேட்பவர்கள் நம்பரை பிளாக் செய்தும் விடுகின்றனர். இப்படி பல நூறு இளைஞர்களை தினமும் இந்த சேவல் கும்பல் ஏமாற்றி வருகிறது.

பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில், இந்த வாட்ஸ் அப் குரூப்பின் லிங்கை 15 பேருக்கு அனுப்பினால் அவருக்கு 15 நிமிடம் இலவச வீடியோ கால் என சிறப்பு சலுகையும் அறிவிக்கின்றனர். இதனால் இந்த குழுவில் மணிக்கு 10 பேர் புதியதாக இணைவதாகவும், பணம் கட்டியவர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் குமுறியுள்ளார்.

அழகை நம்பி ஆஸ்தியை தொலைத்த கதை போல, பணத்தை செலுத்தியவர்கள் பெற்றோரிடமும் சொல்ல முடியாமல் போலீசாரிடமும் சொல்ல முடியாமல் விம்மி தவிக்கின்றனர். பணத்தை திருப்பிகேட்டால் பெற்றோரிடம் கூறிவிடுவதாகவும் மிரட்டுகின்றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

காவல்துறை உடனடியாக மோசடி கும்பலை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.

  • 688
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads