சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
Ads
 ·   ·  1673 news
  •  ·  0 friends
  • 1 followers

ஏப்ரல் 21 தாக்குதல் - அல்விஸ் குழு அறிக்கையை வியாக்கியானம் செய்வது அடிப்படையற்றது - முன்னாள் ஜனாதிபதி ரணில்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அல்விஸ் குழு அறிக்கையை ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை என வியாக்கியானம் செய்வது அடிப்படையற்றது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தாம் தொடர்பில் கர்தினால் வெளியிடும் அனைத்துக் கருத்துக்களும் அடிப்படையற்றவை எனவும், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆயர்கள் பேரவையே உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போதைய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரும் தற்போதைய பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை பழிவாங்கும் நோக்கிலோ அல்லது விசாரணை செய்யும் நோக்கிலோ இந்த அறிக்கை தயாரிக்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்களான நிலந்த ஜயவர்த்தன, நந்தன முனசிங்ஹ, லலித் பத்திநாயக, அப்துல் லத்தீப், ரவி செனவிரத்ன உள்ளிட்ட சகல அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அப்போதைய முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கை மூலம் பரிந்துரைக்கப்பட்டிருந்ததது.

எனவே, ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகரவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட அறிக்கையாக இதனை அர்த்தப்படுத்துவது நியாயமற்றது என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்தப் பகுதியில் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் பலமான தகவல் வலையமைப்பைக் கொண்டிருந்த போதிலும், அதே பகுதியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், தங்களிடம் வலுவான புலனாய்வு வலைமையப்பு இல்லை என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தனக்குக் கிடைத்ததாகவும், ஆனால் ஏப்ரல் 21 தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயக்கம் காட்டி அறிக்கைகளை வெளியிடவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் தொடர்பில் கர்தினால் முன்வைத்;துள்ள அனைத்துக் கருத்துக்களும் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 21 அறிக்கைகள் தொடர்பில் ஆயர்கள் பேரவை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களைக் கருத்தில் எடுத்து ஏப்ரல் 21 அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

00

  • 92
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads