Category:
Created:
Updated:
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக தொண்டு நிறுவனங்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், 27 தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், முக்கிய அமைச்சர்கள், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.