சினிமா செய்திகள்
ரசிகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்
சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார்.அந்த நிலையில்
மக்கள் திலகத்தைப் பற்றி கே.ஆர்.விஜயா
"ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓ
எஸ்.வி. ரங்காராவுக்கு இணையாக யாரையும் கூற முடியாது
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம
GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி
அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பன
தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பள உயர்த்தி கொடுத்த என்.எஸ்.கே
நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்துவிடாதே என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்.எஸ்.கே.தமிழ் சினிமாவில் த
சூர்யா ஜோதிகாவின் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்
ஜோடிப் பொருத்தம் என்ற வார்த்தைக்கு சூர்யா ஜோதிகா தான் உதாரணம். இரண்டு பேரும் பார்ப்பதற்கு அப்படி ஒரு அழகாக இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ள
நடிகை சில்க் ஸ்மிதா
ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது . பேரழகிங்கிறதை தாண்டிஎத்தனை அற்புதமான ஆன்மா அவள். ?ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ,
கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைக
உருவகேலி செய்தவர்களுக்கு சீரியல் நடிகை பதிலடி
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடி
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நாட்டிய பேரொளி பத்மினி  நடிகர் திலகம்சிவாஜிகணேசனை பற்றி ஒரு பேட்டியில்....
நான் அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு வெளிநாட்டில் இருந்து அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார்.தண்ணீர் கூட அ
லட்சுமிக்கு எம்.ஜி.ஆர். கூறிய அட்வைஸ்
ஒரு முறை நடிகை லட்சுமி எம்.ஜி.ஆரை நேரில்சந்தித்தார்.அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமை
Ads
 ·   ·  7897 news
  •  ·  5 friends
  • I

    9 followers

129 பேரின் மரணத்திற்கு காரணமான கனடியர்

கனடிய பிரஜை ஒருவரினால் இணைய தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட நச்சுப் பொருட்களின் மூலம் இதுவரையில் 129 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்தில் இடம் பெற்ற நான்கு தற்கொலை சம்பவங்களுடன் குறித்த கனடியருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் மிஸிஸாகா பகுதியைச் சேர்ந்த கெனத் லோவ் என்ற நபர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் நச்சுப் பொருட்களை அனுப்பி தற்கொலை செய்து கொள்ள உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நியூஸிலாந்தில் நான்கு பேர் குறித்த நபரிடம் உதவி பெற்றுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் தற்கொலை செய்வதற்கு தேவையான நச்சுப் பொருட்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதன்படி கெனத்திடம், நச்சுப் பொருட்களை கொள்வனவு செய்து உலக அளவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது. நியூசிலாந்தில் உயிரிழந்தவர்களில் 18 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

இணைய வழியில் தொடர்பு கொண்டு இவ்வாறு நச்சு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கனடாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கெனத் என்பவர் இவ்வாறு பலரை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாகவும் நேரடியாக கொலை செய்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு எதிராக கனடாவில் 14 நேரடி கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

  • 255
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads