சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
Ads
 ·   ·  1653 news
  •  ·  0 friends
  • 1 followers

விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு IMF இன் நிறைவேற்றுச் சபை அனுமதி

விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது எக்ஸ் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு நேற்றைய தினம் கூடி விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இரண்டாவது மதிப்பாய்வு குறித்து கலந்துரையாடியிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் தொடர்பான இரண்டாம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளிற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த மார்ச் 21ஆம் திகதி பணியாளர்கள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.

நாட்டைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக சர்வதேச நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது.

இதன் விளைவாக கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர்கள் பிணையெடுப்புப் பொதியை வழங்க அனுமதியளித்தது.

இந்த நிதி கட்டங் கட்டமாக இலங்கைக்கு விடுவிக்கப்படுகிறது. இது 48 மாதங்களில் 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் கடன் வசதியாகும்.

ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் முந்தைய கடன் தவணையின் கீழான வேலைத்திட்டம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு அடுத்த தவணை விடுவிக்கப்படுகிறது.

இந்தக் கடன் வசதி மூலம் இதுவரை இலங்கைக்கு 670 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த கடன் வசதியின் 3ஆவது தவணையை நேற்று நள்ளிரவு சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்துள்ளது. இதனூடாக இலங்கைக்கு 335 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

  • 446
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads