சினிமா செய்திகள்
உடலுறவு கொள்கிறேன்..” கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
என் தொடையை தொட்டால்..... - ரேகா நாயர்
பொழுதுபோக்கு துறையில் ஒரு முக்கிய நபரான ரேகா நாயர், சமீபத்தில் ஒரு சமூக ஊடக நேர்காணலின் போது ஆடை கட்டுப்பாடுகள் குறித்து தனது கருத்துகளால் சர்ச்சையை க
இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார் - ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு சென்னையிலுள்ள சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தனது கல்லூரிப்
வைரலாகி வருகிறது யாஷிகா ஆன்ந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்
கட்டழகை அதிகம் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு ச
இரண்டாவது காதலியை பிரிந்த பப்லு பிரித்விராஜ்?
சின்னத்திரை நடிகர் பிரித்விராஜ் கடந்த சில மாதங்கள் முன்னர் தன்னை விட ரொம்பவே குறைந்த வயதுடைய ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்த
நயன்தாரா பிறந்தநாளுக்கு காஸ்டலி காரை கிஃப்டாக கொடுத்த விக்னேஷ்சிவன்
நடிகை நயன்தாரா, தன்னுடைய பிறந்தநாளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் என்ன என்பதை முதல் முறையாக ரிவீல் செய்துள்ளார்.சுமார் ஆறு வருடங்க
"துருவ நட்சத்திரம்" படத்தை கைவிடவில்லை - கவுதம் மேனன்
நாங்கள் இன்னும் "துருவ நட்சத்திரம்" படத்தை கைவிடவில்லை என்று உங்களுக்கு உறுதியளிப்பதாக கவுதம் மேனன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், ''ஒரு எண்ணம்,
57 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை சுகன்யா
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகா
நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி சந்தித்து பேசியதாக தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.கரகாட்ட
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகா
நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி சந்தித்து பேசியதாக தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.கரகாட்ட
பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரும் எக்ஸ் போட்டியாளர்கள்
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற டேக் லைனுக்கு ஏற்ப இந்த சீசனிலும் புதிய ட்விஸ்ட்டை வைத்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டிற்குள் பிரளயமே நடக்கப் போகிற
கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம் செய்த நடிகை ராதா
1980-களில் தென்னிந்திய திரையுலகில், பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ராதா. ராதா பாரதிராஜா படமான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அற
Ads
 ·   · 6956 news
  •  · 5 friends
  • I

    9 followers

அல் ஷிபா மருத்துவமனையில் பணயக்கைதிகள்; இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம்

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில், பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் திகதி ஹமாஸ், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்றதுடன் , இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பணயக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.


இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுவரும் நிலையில் காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர், அங்குள்ள மருத்துவமனைகளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கி உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.


காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதன் காரணமாக அல்-ஷிபா மருத்துவமனையில் இருந்த பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர்.


இவ்வாறான நிலையில் அல்ஷிபா மருத்துவமனையில் சுரங்கப்பாதை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் பாதுகாப்பு படை, எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில்,


ஒரு நபரை ஆயுதம் ஏந்திய சிலர் மருத்துவமனைக்குள் கொண்டு வருவதும், ஒருவரை ஸ்டிரெச்சரில் கொண்டு வருவதும் பதிவாகியிருக்கிறது. "நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் என இஸ்ரேலிய பகுதியில் இருந்து கடத்தப்பட்டவர்களை ஆயுதம் ஏந்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் கொண்டு வந்துள்ளனர்.


பணயக்கைதிகளில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனை படுக்கையில் கொண்டுசெல்லப்படுகிறார். மற்றவர் நடந்து செல்கிறார். படுகொலை நடந்த அக்டோபர் 7ஆம் தேதி, அல் ஷிபா மருத்துவமனை வளாகத்தை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பயங்கரவாத உள்கட்டமைப்பாக பயன்படுத்தியது என்பதை இந்த காட்சி நிரூபிக்கிறது" என இஸ்ரேல் ராணுவம் விவரித்துள்ளது. இந்த இரண்டு பணயக்கைதிகளையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி குறிப்பிட்டார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 42
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads