சினிமா செய்திகள்
உடலுறவு கொள்கிறேன்..” கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
என் தொடையை தொட்டால்..... - ரேகா நாயர்
பொழுதுபோக்கு துறையில் ஒரு முக்கிய நபரான ரேகா நாயர், சமீபத்தில் ஒரு சமூக ஊடக நேர்காணலின் போது ஆடை கட்டுப்பாடுகள் குறித்து தனது கருத்துகளால் சர்ச்சையை க
இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார் - ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு சென்னையிலுள்ள சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தனது கல்லூரிப்
வைரலாகி வருகிறது யாஷிகா ஆன்ந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்
கட்டழகை அதிகம் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு ச
இரண்டாவது காதலியை பிரிந்த பப்லு பிரித்விராஜ்?
சின்னத்திரை நடிகர் பிரித்விராஜ் கடந்த சில மாதங்கள் முன்னர் தன்னை விட ரொம்பவே குறைந்த வயதுடைய ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்த
நயன்தாரா பிறந்தநாளுக்கு காஸ்டலி காரை கிஃப்டாக கொடுத்த விக்னேஷ்சிவன்
நடிகை நயன்தாரா, தன்னுடைய பிறந்தநாளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் என்ன என்பதை முதல் முறையாக ரிவீல் செய்துள்ளார்.சுமார் ஆறு வருடங்க
"துருவ நட்சத்திரம்" படத்தை கைவிடவில்லை - கவுதம் மேனன்
நாங்கள் இன்னும் "துருவ நட்சத்திரம்" படத்தை கைவிடவில்லை என்று உங்களுக்கு உறுதியளிப்பதாக கவுதம் மேனன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், ''ஒரு எண்ணம்,
57 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை சுகன்யா
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகா
நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி சந்தித்து பேசியதாக தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.கரகாட்ட
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகா
நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி சந்தித்து பேசியதாக தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.கரகாட்ட
பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரும் எக்ஸ் போட்டியாளர்கள்
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற டேக் லைனுக்கு ஏற்ப இந்த சீசனிலும் புதிய ட்விஸ்ட்டை வைத்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டிற்குள் பிரளயமே நடக்கப் போகிற
கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம் செய்த நடிகை ராதா
1980-களில் தென்னிந்திய திரையுலகில், பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ராதா. ராதா பாரதிராஜா படமான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அற
Ads
 ·   · 6956 news
  •  · 5 friends
  • I

    9 followers

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2024 வரவு - செலவு திட்டத்தினை சமர்ப்பித்துள்ளோம் -: ஜனாதிபதி

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும்  வேளையிலும், நாட்டு மக்களின் நலிவடைந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


நிகழ்நிலை முறையில் "உலக தெற்கின் குரல்" அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கடந்த வெள்ளிக்கிழமை (17) ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்த மாநாடு இரண்டாவது முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் ஆரம்பமானது. அபிவிருத்தி அடைந்துவரும் பல நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.  


மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.  


முதல் முறையாக நடைபெற்ற "உலக தெற்கின் குரல்" மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் தலைமைத்துவத்தையும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் முன்னுரிமைகள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதால் கிடைக்கக்கூடிய முன்னேற்றகரமான தாக்கத்தையும் வரவேற்றார்.  


இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ்  நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் வெற்றியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிந்ததாகவும் தெரிவித்தார்.  


இலங்கையின் பொருளாதார முன்னேற்றம்  தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாம் தவணைக் கடனைப் பெற்றுக்கொண்டமை மற்றும் இலங்கையின் இருதரப்புக் கடன் தொடர்பாக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவினால் அடைந்த முன்னேற்றங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.  


படுகடன் தொடர்பிலான பிரச்சினைகளின் கடினத் தன்மையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான நிலையான தீர்வுகளை காண கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீண்டகால வளர்ச்சிக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, உறவுகளை மேம்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 36
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads