சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தீபாவளிக்கு லீவு போடல - மனம் திறந்த சிங்கப்பூர் போலீஸ் அதிகாரி நிவேதா

இந்தியாவை போலவே சிங்கப்பூரிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியது, இன மற்றும் மொழி பாகுபாடு இன்றி சிங்கப்பூரில் உள்ள மக்கள் அனைவரும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர். 

தீபாவளிக்கு கூட சொந்தங்களோடு தனது நேரத்தை செலவிடாமல், மக்களுக்காக களமிறங்கி பணி செய்த சிங்கப்பூர் போலீஸ் சார்ஜென்ட் நிவேதா விஜயகுமார் பற்றிய ஒரு பதிவை பகிர்ந்துகொண்டுள்ளது சிங்கப்பூர் போலீஸ் துறை. அவர்கள் வெளியிட்ட பல தகவல்கள் பின்வருமாறு.. "இந்த தீபாவளிக்கு குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஓய்வு எடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தும், சிங்கப்பூர் காவல்துறை அதிகாரி ஒருவர், அதற்குப் பதிலாக களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்". 

ரோச்சர் நெய்பர்ஹூட் போலீஸ் சென்டரின் (NPC) அதிகாரியான சார்ஜென்ட் நிவேதா விஜயகுமார், இந்த தீபாவளி பண்டிகை வார இறுதியில் லிட்டில் இந்தியாவில் ரோந்து செல்ல முன்வந்தது ஏன் என்பதை SPF வெளியிட்ட பேட்டியில் விளக்கியுள்ளார். "எனது குழு எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது, விடுப்பு எடுப்பது பற்றி பரிசீலிக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டது, ஆனால் இந்த காலகட்டத்தில் எனது தமிழ் மொழி திறன், லிட்டில் இந்தியா பகுதிக்கு வரும் பல தமிழர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணினேன்" ஆகவே விடுப்பு எடுக்காமல் பணி செய்ய முன்வந்தேன் என்று நிவேதா கூறியுள்ளார்.

  • 454
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads