Category:
Created:
Updated:
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீ வைத்துக்கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் கழிவறையில் வைத்து அவர் தீ வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.