சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இணையத்தில் கடன் வழங்கும் போலி செயலிகள் குறித்து எச்சரிக்கை

இணையம் ஊடாக கடன் வழங்கும் போலி செயலிகள் குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இணையம் ஊடாக உடனடியாக கடன் வழங்குனர்களுக்கு தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

"இணையம் ஊடாக கடன் வழங்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன, மேலும் அந்த நிறுவனங்களுக்கு தங்கள் விவரங்களை வழங்க வேண்டாம் என மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொலதெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மோடி தொடர்பாக கடந்த மாதங்களில் 100 முறைப்பாடுகள் கிடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் குறைவான வட்டி விகிதங்களை வழங்குவதாகவும், ஆவணங்கள் மட்டுமே தேவை என தெரிவிப்பதாலும் மக்கள் கடன் மோசடிகளுக்கு இரையாகிறார்கள்.

5000 ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரை குறைந்த வட்டியுடன் கடன் தொகை வழங்கப்படுகிறது.

குறித்த நிறுவனங்கள் தாங்கள் வழங்கும் இணைப்பு மூலம் தங்களுடன் பதிவு செய்யுமாறு மக்களைக் கேட்டுக் கொள்வதோடு, கைத்தொலைபேசிகளின் தங்களின் செயலியை பதிவிறக்க அறிவுறுத்துகின்றன.

அந்த செயலி, பயனருடைய கோப்புகள், தொடர்பு எண்கள், அழைப்புப் பதிவுகள் போன்ற கைத்தொலைபேசி ஆதாரங்களை அணுக அனுமதி கேட்கும்.

அதற்கான அனுமதியை பயனர் கொடுத்தவுடன், பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை அந்தச் செயலி பெற்றுவிடும். இது போல் கைத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை அணுகி கடன் செயலிகள், கடன் பெற்றவரை மிரட்டும் நோக்குடன், அவர்கள் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற தகவலை அவர்களுடன் தொடர்புடைய எண்களுக்கு முறைபப்பாடு செய்யும். அத்தோடு, கடனை செலுத்ததும் வரை அவர்களை தொந்தரவு செய்யும் அதே வேளையில் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

எனவே,இதுபோன்ற இணையம் ஊடான கடன்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்பதோடு, செயலிகளை பதிவிறக்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளளது.

குறித்த செயலியை பதிவிறக்கம் செய்து இருந்தால் கைத் தொலைபேசியை மீட்டமைக்க (reset) வேண்டும். அதில் பழைய பயன்பாடுகளை மீட்டெடுக்க வேண்டாம். இந்த செயலி நீக்குவதால் (Uninstalling) மாத்திரம் தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகலை தடுக்க முடியாது.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பின் இரு காரணி அங்கீகாரத்துடன் (two-factor authentication) பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

  • 412
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads