சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  7916 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சக்சுரின் யானையின் சிச்சைக்கான செலவுகளை பொறுப்பேற்றார் தாய்லாந்து மன்னர்

இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட சக்சுரின் யானையின் சிகிச்சைக்கு தேவையான நிதியை வழங்குவதற்கு தாய்லாந்து மன்னர்மகா வஜிரலொங்கோர்ன் முன்வந்துள்ளார்.

தாய்லாந்து சூழல்விவகார அமைச்சர் வரவுட் சில்பா ஆர்ச்சா இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட 30வயது யானை தற்போது லம்பொங் மாகாண தாய்யானைகள் சரணாலயத்தின் யானைகள் மருத்துவமனையின் பராமரிப்பின் கீழ் உள்ளது.

யானை நன்றாக உணவருந்துகின்றது அதனால் நிற்கவும் அமரவும் முடிகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர்  யானையால் முன் இடதுகாலை வளைக்க முடியவில்லை அதன் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் காயங்கள் காணப்படுகின்றன என மிருகவைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சக்சுரின் மீண்டும் வலுவான நிலைக்கு திரும்பும்வரை நாங்கள் அதனை பராமரிப்போம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சக்சுரினை தற்போது 30 நாள் புனர்வாழ்விற்கு உட்படுத்தியுள்ளனர்,யானைக்கு வேறு நோய்கள் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்கான வைத்தியபரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே அதனை ஏனைய யானைகளுடன் பழகஅனுமதிக்கவுள்ளதாக மிருகவைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரே பொதுமக்கள் அதனை பார்வையிடுவதற்கு அனுமதிக்கவுள்ளதாக மிருகவைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

  • 146
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads