Ads
அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு அநீதி இழைக்காத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் : ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு அநீதி இழைக்காத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்பதே தமது கட்சியின் யோசனையாக உள்ளது எனவும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச அல்ல ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து எம்.பிக்களும் அரசு பக்கம்வந்தால்கூட தமது கட்சிக்கு பிரச்சினை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads