Ads
20 ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் கூடும் அனைத்துக் கட்சி தலைவர்கள்
நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் சிறப்புக் கூட்டம் வரும் 20ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இடமபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads