சினிமா செய்திகள்
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
மடோனா செபாஸ்டியனின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்
2015 ஆம் வருடம் வெளியான பிரேமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தில் நட
நடிகர் மயில்சாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பென்ஸ் காரை தொட்டு பார்த்ததற்காக “அந்த” ஆளு அடிச்சாரு.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர்மறைந்த மயில்சாமி நிகழ்ச்சி ஒன்றுக்கு
நடிகர் அரவிந்த்சாமி பெற்ற புத்தக அனுபவம்
அரவிந்த்சாமி ஒரு நிறுவனத்தின் இயக்குநர். சினிமா நடிகர். அவருடைய அனுபவத்திலிருந்து, பணம் குறித்து தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்தபோது, The Psychology O
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
Ads
 ·   ·  7979 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மக்களுக்கு 24 மணிநேர தடையில்லாத மின்சாரத்தை வழங்க ஏற்பாடு

காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி மூலமான மின் திட்டங்களை உருவாக்குவது போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்த பிறகு, சூழலிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கின்றோம்.

அத்திட்டத்தினடிப்படையில் எப்பகுதியில் அது உற்பத்தியாக்கப்படுகின்றதோ, அப்பகுதி மக்களிற்கு 24 மணிநேர தடையில்லாத மின்சாரத்தையும், குறைந்த விலையில் வழங்கும் ஏற்பாடும் ஒ்ன்று செய்யப்பட்டு வருகின்றது. அதைவிட அந்த முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி அப்பகுதி மக்களிற்கு நீடித்த, நிலையான, கௌரவமான வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவற்றைவிட எல் ஆர் சியின் காணி பங்கீடு சம்மந்தமாகவும், அதை மீளாய்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் மற்றும் சட்டவிரோத மண்ணகழ்வு காரணமாக கண்ணிவெடி அகற்றும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பாகவும் இன்று கலந்துரையாடப்பட்டது என தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவினார், அன்று இருந்த புலிகள் இயக்கத்தால் தங்களுடைய சில தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அந்த படகுகளை இங்கு இலகுவாக வந்து தொழில் செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்திவிட்டார்கள்.

அதே நேரத்தில் எங்களுடைய கடற் தொழிலாளர்கள் அன்றைக்கு கடலில் இறங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று எமது கடற் தொழிலாளர்கள் கடடிில் இறங்கி தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்ற வேளையில், மீண்டும் இந்திய இழுவைப்படகுகளுடைய எலலை தாண்டிய, அத்துமீறிய சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுகின்றபடியினால், எங்களுடைய வழங்கள் அழிக்கப்படுகின்றது.

எங்களுடைய மீனவர்களுடைய வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகின்றது. கடல் உபகரணங்கள் அழிவிற்குட்படுத்தப்படுகின்றது. அதேநேரத்தில் அவர்கள் நூற்றுக்கணக்கில் வருகின்றபொழுது, எங்களுடைய கடற்தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

இந்திய மக்களிற்கு ஒரு தவறான படம் காட்டப்படுகின்றது. ஆனபடியால், எமது பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று அதை தடுக்கின்ற பொழுது அல்லது கடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற பொழுது தெ்னிந்திய மக்களிற்கும், இந்திய மக்களிற்கும் சரியான செய்தி போய் கிடைத்து அந்த தொழிலை அவர்கள் இலகுவாக நிறுத்துவார்கள் என்று நம்புகின்றேன்.

அதே நேரத்தில் ஜனாதிபதி வரைவாக புது டெல்லி செல்ல இருக்கின்றார். அங்கும் எங்களுடைய கடற்தொழிலாளர்களது பிரச்சினையை அதிலும் தீர்வு காணுவார் என்று நம்புகின்றேன் என அமைச்சர் தெரிவித்தார்.

  • 304
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads