சினிமா செய்திகள்
அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்கா
விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது
சீரியல் சினிமா என கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நடிகை தேவிப்பிரியா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை
சேலையில் அசத்தும் அழகில் அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்மு  அபிராமி. இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார் நடிகர் யோகி பாபு
யோகி பாபு  பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற
வெள்ள பாதிப்பால் பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட மாற்றம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்
தனக்கு கல்லறை கட்டிக்கொண்ட நடிகை ரேகா
நடிகை ரேகா, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திர
முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.இதற்கு காரணம் இவர் தனது அபார
மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை
மிக்ஜாம் புயலினால் சென்னையை சுற்றி உள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள
ஓரினச்சேர்க்கை ஆசை வர இதுவே காரணம் - நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிற
புளூ பிலிம் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கேன்- லாஸ்லியா
நடிகை லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற
சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்
சிபி சத்யராஜ் பிரபல நடிகர் சத்யராஜின் மகன். அவர் 2003 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்டூடன்
உடலுறவு கொள்கிறேன்..” கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
Ads
 ·   · 6977 news
  •  · 5 friends
  • I

    9 followers

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் பற்றாக்குறைக்கு நிதி நெருக்கடி காரணமல்ல : ராஜித்த சேனாரத்ன

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் பற்றாக்குறைக்கு நிதி நெருக்கடி காரணமல்ல என முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். மருந்து பொருட்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலையே இதற்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு உயிர் பாதுகாப்பு மருந்துகள் 14, அத்தியாவசிய மருந்துகள் 636, அத்தியாவசியமற்ற மருந்துகள் 400 என மொத்தமாக அரசாங்கத்திற்கு 1050 மருந்துகள் அவசியமாகும். எனினும் அத்தியாவசிய மருந்துகள் 636 இல் 185 மருந்துகள் நாட்டில் இல்லை. அத்தியாவசியமற்ற மருந்துகள் 400 இல் 190 மருந்துகள் இல்லை.

உயிர்பாதுகாப்பு மருந்துகளில் டீ என் டீ முழுமையாக தீர்ந்துவிட்ட நிலை காணப்படுகின்றது. மாரடைப்பு நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


 அரசாங்கம் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படாமல் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய செயற்பட வேண்டும் என ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.  அரசாங்கம் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படாமல் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய செயற்பட வேண்டும் என ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 273
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads