Category:
Created:
Updated:
இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள உள்நாட்டு தரப்பினரின் அர்ப்பணிப்பு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கு வெளியுலக ஆதரவும் முக்கியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் நடைபெறுகின்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.