Ads
இலங்கை ஜனாதிபதி ரணில் ஜப்பபான் பயணம்
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (26) அதிகாலை 12.50 மணியளவில் ஜனாதிபதி ஜப்பான் நோக்கிப் புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிக் கிரியைகள் மற்றும் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த பயணங்களை மேற்கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.
Info
Ads
Latest News
Ads