Ads
இலங்கைக்கு அமெரிக்கா செய்துள்ள உதவி
800,000 இற்கு மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads