Ads
SLPP மற்றும் SLFP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துள்ளார்.
இந்த நிகழ்விற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மல்வத்தை மகா சங்க சபைக்கு அறிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads