Category:
Created:
Updated:
கோப் மற்றும் கோபா உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பான சட்ட மூலமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இதனைக் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளில் திருத்தங்களை ஏற்படுத்தும் வகையில் குறித்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.