சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  7395 news
  •  ·  5 friends
  • I

    9 followers

8 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த கடிதங்களை பதுக்கி வைத்த தபால்காரர்

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கன்னகிரி தாலுக்காவில் உள்ள கௌரிபுரா தபால் நிலையத்தில் இருந்து கடந்த 8 வருடமாக பொதுமக்களுக்கு எந்த ஒரு தபால் கடிதமோ அல்லது ஆவணங்களோ வராமல் தவித்து வந்தனர். கௌரிபுரா தபால் நிலையத்தில் இருந்து பசரிஹரா, தேலாபுரா , பைலாகம்புரா உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு அனைத்து தபால்கள் வழங்கப்படும். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த 5 கிராம மக்களுக்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு தபால் கூட வழங்கப்படவில்லை. 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தபால் நிலையம் அருகே இருந்த குப்பைத்தொட்டியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு நூற்றுக்கணக்கான ஆதார் கார்டு , பான் கார்ட் என பல்வேறு ஆவணங்கள் கொட்டி கிடந்தன. இதை சிறுவர்கள் கிராம மக்களிடம் தெரிவிக்கவே மக்கள் குப்பையில் இருந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மக்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட ஆதார் அட்டை, பான் கார்ட், வங்கி டெபிட் கார்டு, செக் புக், அரசு வேலையில் சேர அனுப்பப்பட்ட கடிதம், தங்க நகை கடன் ஜப்தி கடிதம், எல் ஐ சி பிரீமியம் கட்ட வலியுறுத்தி அனுப்பப்பட்ட கடிதம் என பல்வேறு ஆவணங்கள் இந்த குப்பையில் கிடைத்தது. 

பல வருடங்களாக தங்களுக்கு வர வேண்டிய தபால்கள் குப்பையில் இருப்பதை அறிந்த கிராம மக்கள் தங்களது ஆவணங்கள் இங்கு உள்ளதா என படையெடுப்பு குப்பையில் தேட துவங்கினர். கௌரிபுரா தபால் நிலையத்தில் கடந்த பத்து வருடங்களாக தபால்காரராக பணியாற்றி வரும் வினய் முதல் இரண்டு வருடங்கள் மக்களுக்கு முறையாக தபால்களை வழங்கி வந்துள்ளார். ஆனால் கடந்த 8 வருடமாக அவர் மக்களுக்கு வழங்க வேண்டிய கடிதங்களை வழங்காமல் அதை பதுக்கி வைத்துவிட்டு அனைத்தும் மக்களிடம் வழங்கப்பட்டதாக அரசிடம் தெரிவித்து வந்துள்ளார். சிறுவர்கள் குப்பையில் ஆவணங்களை கண்டெடுத்த பிறகு வினய் இன் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே வினய் மீது துறை சார்ந்த விசாரணைக்கும் நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 503
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads