சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சென்னையில் மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு

தமிழகத்துக்கு குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள் அதிக அளவில் வருகின்றன. கடும் மழை காரணமாக பருப்பு விளைச்சலால் பாதிக்கப்பட்டதால் அதன் விலை தற்போதே உயர்ந்து பதற வைக்கிறது. ஒரு கிலோ பாசிபருப்பு தற்போது கிலோ ரூ.98-ல் இருந்து ரூ.105 ஆக விலை உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு ரூ.93-ல் இருந்து ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அனைத்து மளிகை பொருட்கள் விலையும் அடுத்த மாதம் முதல் கடுமையாக உயருகிறது. உளுத்தம்பருப்பு கிலோ ரூ.90-ல் இருந்து ரூ.100 ஆக உயர வாய்ப்பு உள்ளது. வெள்ளை கொண்டை கடலை ரூ.98-ல் இருந்து ரூ.105 ஆகவும், மிளகாய் ரூ.200-ல் இருந்து ரூ.240 ஆகவும், குண்டுமிளகாய் ரூ.290-ல் இருந்து ரூ.320 ஆகவும் விலை உயர வாய்ப்பு உள்ளது.

கடுகு ரூ.77-ல் இருந்து ரூ.80 ஆகவும், சீரகம் ரூ.230-ல் இருந்து ரூ.250 ஆகவும், மிளகு ரூ.535-ல் இருந்து ரூ.540 ஆகவும் விலை உயருகிறது. புளி ரூ.80-ல் இருந்து ரூ.150 ஆகவும், ஏலக்காய் ரூ.1150-ல் இருந்து ரூ.1200 ஆகவும் விலை உயரும் அபாயம் காணப்படுகிறது.

இதுதவிர சோம்பு, பட்டை, லவங்கம், தனியா போன்ற மளிகை பொருட்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயருகிறது. மேலும் சோப்பு விலையும் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே பிஸ்கட், நூடுல்ஸ், டீத்தூள் ஆகியவற்றின் விலை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மொத்த விற்பனையில் மளிகை பொருட்களின் விலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. சில்லரை விலையை பொருத்தவரை மளிகை பொருட்களின் விலை இன்னும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது.

  • 536
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads