Category:
Created:
Updated:
பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்க கோரி இன்று கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி உதயநகர் பகுதியில் குறித்த கையெழுத்த சேகரிக்கும் வேலைத்திட்டம் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.குறிதத் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.பயங்கரவாத தடுப்ப சட்டத்தை நீக்க குாரி நாடாளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.