Ads
வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான அறிவிப்பு
பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.
Info
Ads
Latest News
Ads