சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  666 news
  •  ·  15 friends
  • S

    23 followers

இலங்கை ஏன் தோல்வியடைந்தது காரணத்தை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க.

ஐ.நா மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலங்கை ஏன் தோல்வியடைந்தது என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க.

இதன்படி மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சி,ஏ,சந்திரபிரேமவை ஜெனிவாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமித்தமையே அதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியமையும் தோல்விக்கு காரணமாக அமைந்ததென அவர் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு காலத்தில் இலங்கை ஜெனிவாவில் வெற்றி பெற்றதாகவும் இந்தியா முழு ஆதரவு வழங்கியதால் அந்த வெற்றியை அடைய முடிந்ததாகவும் சுட்டிக்காட்டிய சம்பிக்க ரணவக்க, இந்தியாவிற்கு வழங்கிய 13வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13+ தருவதாக கூறிய உறுதியையும் நிறைவேற்றத் தவறியதால் இந்தியா இம்முறை ஆதரவு அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

87-89 வன்முறை காலத்தில் பயங்கரவாத குழுவொன்றை வழிநடத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நபரை ஜெனீவாவிற்கான நிரந்தர பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் அவருக்கு ஆதரவு வழங்க எந்தவொரு நாடும் முன்வராது எனவும் சம்பிக்க கூறினார்.

எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே ஜெனிவாவில் இலங்கைக்கு தோல்வி கிடைத்ததென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 756
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads