சினிமா செய்திகள்
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளடங்கலாக மீன்பிடி தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் 19 வரையான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக அமைந்துள்ள இரணைமடு குளத்தின் கீழ் சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏறத்தாள இருபத்தி ஓராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் 19 வரையான பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் மேற்பட்ட நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மீன்பிடி வலைகள் முதலைகளால் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும் தற்போதைய சீரற்ற காலநிலையினால் தொழில்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளதுடன் சந்தபுரம் பிரதேசத்தில் இருந்து குளத்துக்கு செல்லும் வீதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதாவது தாங்கள் அதிகாலை 3:00 மணி மற்றும் இரவு வேளைகளில் தொழிலுக்கு செல்ல வேண்டிய தேவையுள்ளதனால் இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் குறித்த வீதியில் வீதி மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என் கூறியுள்ளனர்.அத்துடன் தற்போது பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருட்களின் தட்டுப்பாடுகளினால் விலை அதிகரித்து இருக்கின்ற போதும் தங்களிடமிருந்து குறைந்த விலைகளில் மீன்களை கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • 565
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads