Ads
இலங்கையில் மேலும் 30 பேர் கொரோனாவுக்கு பலி
இலங்கையில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் இதுவரை 16,116 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,912 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 640,578 ஆக அதிகரித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads