சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

பயங்கர வாத தடைச்சட்டம் என்ற மிகப் பெரிய கொடூரமான சட்டத்துக்குள் நாங்கள் வாழ்கின்றோம்

பயங்கர வாத தடைச்சட்டம் என்ற மிகப் பெரிய கொடூரமான சட்டத்துக்குள் இந்த  நாட்டில் நாங்கள் வாழ்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னனியின் கிளிசொச்சி மாவட்டக் கிளையினால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டத்தில் கிராம மட்டங்களில் கையெழுத்திடும் ஆரம்ப நிகழ்வு இன்று (20-02-2022) மாலை கிளிநொச்சி யூனியன் குளம் முருகன் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது எங்கள் நாட்டில் எங்களுக்கு முன்னால் தலைவிரித்தாடி எங்கள் குழந்தைகள் எங்களது சகோதரர்கள் உறவுகள் குடும்பத் தலைவர்கள் எல்லோரையும் இந்த சட்டம் கொன்றுள்ளது.  இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருந்து நாங்கள் விடுபடுவதற்காக 44 வருடங்கள் போராடி இருக்கின்றோம்.

தற்காலிக ஏற்பாடாக தமிழர்களுக்கு எதிராக இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கை அரசால் கொண்டு வந்து நிறைவேற்றியது.  இது மிகப்பெரிய பயங்கரமான ஒரு சட்டம் எமது மக்களைத் தொடர்ந்தும் பலியெடுக்கின்றது.

எமது இளம் சமூகம் தங்களுடைய இளமையை சிதைத்து சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இதற்குக் காரணம் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இந்த சட்டத்தை நீக்குவதற்கு கையெழுத்து பெறும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.இதில் பச்சிலைப் பள்ளி தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் யூனியன் குளம் கோணாவில் பிரதேசத்தின் வட்டார அமைப்பாளர் பிரபா கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

  • 593
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads