சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு

இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் 1976-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதில் பயங்கரவாத செயல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களை வாரண்டின்றி கைது செய்யவும், வீட்டை சோதனையிடவும் போலீசாருக்கு அதிகபட்ச அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் மனித உரிமை மீறலாக இருப்பதாக, சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ப திருத்துமாறு ஐ.நா. மனித உரிமை கமி‌ஷன் வலியுறுத்தி வருகிறது. இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் திருத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறும்போது, ‘பயங்கரவாத தடை சட்டம் 43 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தப்பட்டு வருகிறது. சர்வதேச விதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளின்படி பயங்கரவாத தடுப்பு சட்டத்தை கொண்டு வரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்பு காவல் உத்தரவு, கட்டுப்பாடு உத்தரவு, நீண்டகால தடுப்பு காவலில் வைக்கப்படுவதை தவிர்க்க குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான வழக்குகளை விரைவில் தீர்ப்பது. சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை ரத்து செய்தல், குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு ஜாமீன் வழங்குதல் போன்ற பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

சந்தேக நபர்கள் தங்களது அடிப்படை உரிமை மீறப் படுவதாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி நிவாரணம் கோரலாம். தடுப்பு காவல் காலம் 18 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக குறைக்கப்படுகிறது. காவலில் உள்ள நபர்கள் சட்ட ஆலோசனைகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து விவாதிக்கப்படுகிறது. 

  • 539
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads