சினிமா செய்திகள்
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் அலி சப்ரி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட  நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இன்றைய தினம் பொதுமக்களுக்கான நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்து பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச உயரதிகாரிகள் பொலிசார் ஆகியோருடனான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வு தொடர்பிலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால்  எதிர்காலத்தில் மாவட்டத்தில் பாரிய ஆபத்து ஏற்படும் என்ற விடயம் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதே நேரம் மாவட்டத்தில்  சிறுவர்கள் போதைப் பொருள் பாவனை மற்றும் கசிப்பு  உற்பத்தி விற்பனை மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு என்பவற்றிற்கு சிறுவர்களை பயன்படுத்துகின்ற நிலைமை அதிகளவில் காணப்படுவதாகவும்  அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.  சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வர வேண்டி இருப்பதாகவும் சிறுவர்களை இவ்வாறான குற்றச்செயல்களில் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் போலீசார உள்ளிட்டோர் கலந்துகண்டிருந்தனர்.

  • 472
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads