Ads
சமையல் எரிவாயு தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்து, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த நவம்பர் 30 ஆம் திகதி ஜனாதிபதியினால் 8 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
குறித்த நிபுணர் குழுவினால் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவான இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads