சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8220 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் இம்ரான்கான் ஆஜர்

பாகிஸ்தானை சேர்ந்த தெஹ்ரீக்-இ-தலீபான் பயங்கரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 சிறுவர்கள் உள்பட 147 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது.

தெஹ்ரீக்-இ-தலீபான் பயங்கரவாதிகள் ஒரு மாத காலத்துக்கு சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த நிலையில் பெஷாவர் தாக்குதல் குறித்து விசாரித்து வரும் 3 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, இந்த வழக்கு விசாரணைக்காக உடனடியாக கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி பிரதமர் இம்ரான்கானுக்கு நேற்று காலை சம்மன் அனுப்பியது. அதனை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் நேற்று மதியம் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது அவரிடம் “150 பேரை கொன்று குவித்த குற்றவாளிகளுடன் (தெஹ்ரீக்-இ-தலீபான்கள்) பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்?” “பெஷாவர் தாக்குதல் தொடர்பாக உங்கள் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? ” என சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

மேலும் “தாக்குதலில் தங்களது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் இழப்பீடு கோரவில்லை. குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்” எனவும் பிரதமரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • 630
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads